பாலை மணலில்,,பாதைப் பயணங்கள்?
Thursday 20 October 2011
என் கண்மணீ !
கால,காலங்களுக்கு முன்னால்,,,,,,,
ஆலகாலமாகிப்போன,,,,,
என் கனவுகளுடன்,,,,,,,,,,,,,,,,நான் !
என்னை,
உனக்கு,ஞாபகமிருக்கிறதா?,,,,,,,,,கண்மணீ !
நீரோடுகிற,,வாய்கால் வரப்புகளும்,
வயல் வெளிகளும்,,தென்னை மரச்சோலைகளும்,,,,,,,,,,,
நெஞ்சணைத்து,எடுத்து வரும் புத்தகங்களுக்காக,,,,,
நான்,,,,
தவங்கிடந்த்தும்,,,,,,,,,,
விழி மூடிச் சிரிக்கிற,,,,
உன் புன்னகையில்,,,,
என்னை,,,,,,,
நானே ,,,,தொலைத்துப் போனதுவும்,,,,,
ஞாபகமிருக்கிறதா?................கண்மணீ !
விழாக்களின்,,,மேடைகள்,,எல்லாம்,,
எனக்காக,,
தவங்கிடக்கையில்,,,,,,,,,,,
உன், வருகைக்காக,,,
தவங்கிடந்த,,,,,,,,,,,
இந்த, பைத்தியக்காரனை......
ஞாபகமிருக்கிறதா?..................கண்மணீ !
என்,
நண்பர்களில்லத்து,
முன்வாசலும்,பின்வாசலும்,,,,,,
என்னால்,,,,,,,,
பாதுகாக்கப்பட்ட்து ?
_இரண்டிற்கும்,நடுவே,உன் வாசல்,,,,,,,,
என்பதனால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,_
இப்போதாவது,,,,
ஞாபகமிருக்கிறதா?...................என் கண்மணீ !
Subscribe to:
Posts (Atom)